Close

சொட்டுநீர் பாசனம் அமைத்தல்

| துறை: விவசாயம்

சிறு,குறு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000/- வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது ரூ1.50,000/-

பெரிய விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.22,500/- வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது ரூ1.12,500/-

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

புதிதாக மல்பெரி நாற்றுக்கள் ஒரு ஏக்கருக்கு 5500 எண்ணிக்கையில் நடவு செய்தல் வேண்டும்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

  • பூர்த்தி செய்த விண்ணப்பம்
  • விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் 3
  • மல்பரி தோட்டத்தில் (லேட்டர்ல், பில்டர்) எடுக்கப்பட்ட முழு உருவ புகைப்படம் தலா 2
  • சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை,குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா 2 நகல்கள்
  • ரூபாய் 100 மதிப்புள்ள முத்திரைத்தாள்

பயனாளி:

புதிதாக மல்பெரி நாற்றுக்கள் ஒரு ஏக்கருக்கு 5500 எண்ணிக்கையில் நடவு செய்தல் வேண்டும்

பயன்கள்:

சிறு,குறு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000/-, பெரிய விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.22,500/- வழங்கப்படுகிறது